விஞ்ஞானிக்கான பதக்கம் பெற்றார்

மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியில் 13 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் ஆர்.எம். ரஷீத் அஹ்மட் இலங்கையின் இளம் கொம்பியூட்டர் விஞ்ஞானியாக பிரதிநிதித்துவப்படுத்தி, கொங்கொங்கில் நடைபெற்ற விருதுவழங்கும் நிகழ்வில் பரிசில் பெறுவதை படத்தில் காண்கிறீர்கள்.

Related Labels: ,

No comments for: "விஞ்ஞானிக்கான பதக்கம் பெற்றார் "


Leave a Reply

Powered by Blogger.

Blog Archive

More Latest